219
மூணாறில் சுற்றித்திரியும் வனவிலங்குகளால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வனவிலங்கள் உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி பொதுமக்களின் குடியிருப்புகள். சாலைகளில் அதிகளவு நாட...

314
மூணாறு பகுதியில் ஆட்டோவில் சென்றவர்களை வழிமறித்த காட்டு யானை தாக்கியதில் மணி என்பவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். படையப்பா என்ற ஒற்றைக் காட்டு யானை அப்பகுதி மக்களையும் வ...

2297
கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள நயமாக்காடு பகுதியில் பசுமாடுகளை கடித்து குதறிய புலியை  வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இந்த பகுதியில் ஏராளமான தமிழ்  பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர...

2287
தொடர் கனமழையால் கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள குண்டலை எஸ்டேட் பகுதியில், நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள், கடைகள் மண்ணில் புதைந்தன. நேற்றிரவு மூணாறில் இருந்து குண்டலை வழியாக வாகனத்தில் சென...

1076
கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மூணாறில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு...

6344
கேரளத்தின் மூணாறு அருகே சுற்றுலா கார் 500 அடி பள்ளத்தில் உருண்டதில் அதிலிருந்த இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். ஆந்திரத்தில் இருந்து ஒரு சொகுசு காரில் 8 பேர் கேரளத்துக்குச் சுற்றுலா வந்தனர...

4139
தேனி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள மூணாரில் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் வெடி வைத்து தரைமட்டமாக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்த கனமழையினால் மூணார் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் சேதம் அடைந்த...



BIG STORY